இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், 435 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை…
Day: May 24, 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த…
கொரோனா வைரஸ் பூட்டுதல் உலகெங்கிலும் உள்ள பலருக்கு வீட்டிலேயே சமையல் செய்யவேண்டிய நிலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தி, அவர்களின் சமையல் குறிப்புகளை…
ஜெர்மனியில் பெர்லின் நகரில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நிகழ்ந்த குண்டு வீச்சில் தப்பித்த முதலை ஒன்று தற்போது இறந்துவிட்டது. இந்த முதலை நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லருக்கு…
யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர்…
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது…
வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப் பகுதியில் விளையாட சென்ற அலிகான் சிமியோன் என்ற 7 வயதான…
பிரேசிலில் கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக 965 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 22,013 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சனிக்கிழமை அன்று…
ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர் வாள் வெட்டுக்கு இலக்காகி கையில் வெட்டுக்…
சுமந்திரனுக்கெதிரான அரசியல் தாக்குதல்கள் புதியவையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைமுக ஆதரவுடன் சுயாதீனமாக த.தே.கூ உருவாக்கப்பட்டது கட்சி யாப்பு அல்லது கட்டமைப்பில்லாமல் பலவீனமாகவே த.தே.கூ உருவானது அரசியல்…
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த…
அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டுள்ளார். ‘கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு,…
இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை (24.05.2020 – காலை 6.40)கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார…
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை…