ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    “வாழ வேண்டிய எம் பொண்ண.. பொணமா வரவெச்சுட்டீங்களே?”.. ‘சிங்கப்பூர்’ காதலன் அனுப்பிய ‘வாட்ஸ்ஆப்’ போட்டோ!.. மனமுடைந்த ‘இளம்பெண்’ எடுத்த ‘சோக’ முடிவு!

    AdminBy AdminMay 30, 2020No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்காடு கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன், என்பவரது மகன் புகழரசன்.

    சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய புகழரசனும் அதே ஊரை சேர்ந்த மேலத்தெரு செல்வம் என்பவரது மகளும் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்த அருணா என்பவரும், பேஸ்புக் மூலமாக பழகியுள்ளனர்.

    பின்னர் அந்த பழக்கம் காதலாக மாற, ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில்தான் புகழரசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார் .

    இதனைத் தொடர்ந்து அருணாவும் புகழரசனும் தொலைபேசியில் பேசியில் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர்.

    இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புகழரசனுக்கு, ஆம்பலாப்பட்டுவைச் சேர்ந்த சாந்தி என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதனை அறிந்த அருணா, புகழரசன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தன்னை தன் காதலனோடு சேர்த்து வைக்கும்படியும் கூறியும் தர்ணா போராட்டத்தை நடத்தினார்.

    அப்போது சிங்கப்பூரில் இருந்து அருணாவுடன் செல்போனில் பேசி சமாதானப்படுத்த, பாப்பாநாடு போலீஸாரும் அருணாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சிங்கப்பூரில் இருந்து வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த புகழரசன் நேற்று தனது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்த சாந்தியுடன், பட்டுக்கொட்டை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை புகழரசன் வாட்ஸ்ஆப் மூலம் அருணாவுக்கு அனுப்பிவைத்தார்.

    இதைப் பார்த்த அருணா, “புகழரசன் என்னை 5 வருடமாக காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டு, பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டார்.

    இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள துணிந்துவிட்டேன். என் சாவுக்கு முற்றிலும் புகழரசன் தான் காரணம்” என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டு பாத்ரூமில் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர், தற்கொலை செய்துகொண்ட அருணாவை அவரது பெற்றோர்கள் தூக்கி சென்று புகழரசன் வீட்டுவாசலில் வைத்து, புகழரசனின் வீட்டையும் அடித்து நொறுக்கி , புகழ் அரசனையும் அடித்ததாகக் கூறப்படுகிறது.

    அதன் பின்னர் அங்கு விரைந்த ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக் கண்ணன் தலைமையிலான போலீசார் கூட்டத்தைக் கலைத்ததுடன் புகழரசனையும், அவரது மனைவி சாந்தியையும் கைது செய்யப்பட்டு பாப்பாநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.

    இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தததுடன், அருணாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் சோழகன்குடிக்காடு பகுதியில் வேறு ஏதும் கலவரங்கள் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    புகழரசனின் வீட்டுக்கு தன் மகளின் சடலத்துடன் சென்ற அருணாவின் அம்மா, “நல்லா வாழ வேண்டிய என் பொண்ணை காதல் என்கிற பெயரில் ஏமாத்தினது மட்டுமில்லாம, இந்த வீட்டுக்கு மருமகளாக வர ஆசைப்பட்டு காத்திருந்த என் பொண்ணை இப்படி பிணமாக வர வெச்சுட்டீங்களே” என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

     

    Post Views: 7

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    Leave A Reply Cancel Reply

    May 2020
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version