ஆஃப்ரிக்க நாடான சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடங்கு செய்து பெண்ணுறுப்பை சிதைப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 14 வயதிலிருந்து 49 வயது வரை உள்ள சூடான் பெண்களில்
Archive

மதுரையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில், தன்னார்வலர்கள் முன்னின்று அடக்கம் செய்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுரையில் செல்லூர் பகுதியில் சில தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் செஞ்சிலுவை
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....