மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின்
Archive


குஜராத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் அனைவரையும் வேதனை ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

யாழில். கொரோனா தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றோடும் தங்களைப்

.தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வரும் வடிவேலு, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள்

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றலாம் என ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான

ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாக இளம்நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமா தொழிலாளர்கள் கடுமையாக

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள்

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார். வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள் , மண்

தனது தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 17 வருட சிறைத்தண்டனை விதித்துத்துள்ளது. மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தைச் சேர்ந்த இந்நபர், தனது தாயை மூன்று தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என குற்றம்சுமத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம்.,

ஈரானிய பிரபல சாகச வீரர் ஒருவர் கட்டடமொன்றின் உச்சியில் வைத்து யுவதியொருவருடன் முத்தமிடும் படங்களை வெளியிட்டநிலையில் கைது செய்யப்பட்டுள்ளர். அலிரெஸா ஜபாலகி (Alireza Japalaghy) எனும் 28 வயதான இந்த இளைஞர் செங்குத்தான கட்டங்களில் ஏறுவது, இரு கட்டங்களின் உச்சிகளுக்கு

இலங்கையில்நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று பதிவானது. அதற்கமைய நேற்று(26) மொத்தமாக 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1319 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 127

நாடு வழமைக்கு திரும்பிவருவதால் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறப்பதற்கு கொவிட்19 பரவலை தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் ஜனாதிபதி கோட்டாபய

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 56 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் இதுவரையான

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் காலமானார். தலங்கம வைத்தியசாலையில் சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை

யாழ்ப்பாணம் அராலிதுறைப் பகுதியிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த நபரொருவர், திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைகயில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இன்று(26.05.2020) செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மே 18 ஐயொட்டி நினைவு கூர்தல் வாரத்தை அனுஷ்டிக்க முற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் போலீசாரோடு முட்டுப்பட வேண்டியிருந்தது. நினைவுகூர்ந்த பெரும்பாலான இடங்களில் பொலிசார்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில்

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டாம் என்றும், மாஸ்க் அணிவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்றும் ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள்

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு அதிகமான காலம் முடக்கப்பட்ட நாடு இன்று முழுமையாக திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலை அடுத்து கடந்த மார்ச் மாதம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மே 1-ந்தேதியில் இருந்து கொரோனா

அமெரிக்காவில் நினைவு நாளை முன்னிட்டு மக்கள் கடற்கரைகளிலும், ஏரிகளிலும் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள கட்டுப்பாடுகளை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளது அதிகாரிகளை

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுத்த போது மனம் இறங்கிய டிரைவர் பிச்சைக்காரியை திருமணம் செய்த கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லலித் பிரசாத் என்ற வியாபாரியிடம்

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு,

சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது வது பட்டம், கடைசி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வயது முதிர்வு காரணமாக காலமானர். அவருக்கு வயது 89. யார்

அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்”

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலையிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண்ணொருவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, சுகாதார

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்து 10 வருடங்கள் ஆகின்றன. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில், 2009ஆம் ஆண்டு

தமிழ் இளைஞர்களுக்கு, இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ,
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....