Month: May 2020

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில், நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இடம்பெற்ற நிவாரண நடவடிக்கையொன்றில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள்…

17ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சக்திமிக்க பெண்ணாக பேரரசி நூர் ஜஹான் விளங்கினார். பரந்து விரிந்த முகலாய பேரரசின் வரலாற்றில் நூர் ஜஹான் முன்னெப்போதும் இல்லாத பாணியில் ஆட்சியை…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. இதில் 20 இலட்சம் பேர் குணம் அடைந்து வீடுதிரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  3 இலட்சத்து…

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை முன்னனெடுக்கும் செயற்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20.05.2020) ஆரம்பமானது. நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலையை தொடர்புப்படுத்தி…

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இந்த 1027 தொற்றாளர்களில்,…

கொரோனா வார்டில் பெண் நர்ஸ் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் சராசரியாக…

புத்தூர் கிழக்கு, விக்னேஸ்வரா வீதியில், இன்று (20) பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயை, அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நான்கு நாள்களுக்கு முன்னர்…

ஒரு சில நாடுகளில் COVID-19 தொற்று வேகமாக பரவும் நிலையில், சில நாடுகளில் நோய் பரவும் வேகம் குறைவடைவதற்கான காரணம் புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 15,000…

15 வயது சிறுமியொருவரை செவனகல பகுதியில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…

ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டில் சவப்பெட்டியை தூக்கி கொண்டு நடனமாடுகின்றனர். மிகவும் பிரபலமாக இருக்கும் இவர்கள் யார் என்பதை இக்காணொளி விளக்குகிறது. 

போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு ‘கோவிட் 19’ ஐ காரணம் காட்டி அனைத்து வகையான தடைகளையும் அரசாங்கம் போட்டது. இந்தத் தடைகளுக்கு…

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நிறைவுப்…

விடுதலைப் புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. 50 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் உலக நாடுகள் சீனாவின் வுகான் நகரில்…

யாழ்.காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை…

தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். துரொம்பாசிஸ் என்று…

இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களின்…

இலங்கை அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

பாகிஸ்தானில் ஓர் இளைஞனுடன் காணப்பட்ட சிறுமிகள் உறவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அச்சிறுமிகளை முத்தமிட்டு வீடியோ படம்பிடித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைபர் பக்துன்கவா மாகாணத்தின் வடக்கு…

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம்  புதிய கொரோனா தொற்றாளர்களாக 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த 28 புதிய தொற்றாளர்களும் ஒலுவில்…

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான…

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து, 19 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் 3…

சிறப்பான வாழ்வுக்கு அடிப்படையே, நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்ற உணர்வு ஆகும். ஆனால், ஈழத் தமிழ் மக்கள் வாழ்வில் 1956, 1958, 1972, 1977, 1981, 1983…

பாரிய அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்ட இலங்கை ராணுவத்தை தேவையற்ற விதத்தில் நிர்க்கதிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச…

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு…

சீரற்ற காலநிலை காரணமாக தொடரும் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின. இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டள்ளதாக எமது…

கொரோனா வைரஸை 4 நாட்களில் குணப்படுத்தும் மருந்துக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக பங்களாதேஷ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக…

யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்றையதினம் வைத்தியசாலையில்…

காத்தான்குடி பிரதேசத்தில் பல வீடுடைப்பு  கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மற்றும் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை விற்க முயன்ற நிலையில், கைதுசெய்யப்பட்ட 3 பேரையும் நேற்று திங்கட்கிழமை (18)…

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…

இலங்கையில் இதுவரை 992 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 559 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 424 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று…