தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் 29-ந்தேதி 874
Archive


அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன. பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் அதை மீறி ஏராளமான

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர் இறந்தவரின் உடலை தூக்கிக் கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களை புதைக்க அல்லது எரியூட்ட அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இலங்கையின் பிரபல செய்தி ஊடக நிறுவனமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. UPDATE 01 – கொரோனா

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்து வைத்திருந்ததில், அவர் உயிரிழந்தார். தன்னால் மூச்செடுக்க முடியவில்லையென அவர் இறைஞ்சிய போதும், வெள்ளையின பொலிஸ்காரன் இரங்கவில்லை. இது

உலகளாவிய ரீதியில் கொவிட்-19-இலிருந்து 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 6.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 372,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

ஒரு மாணவி பரீட்சை எழுதுவதற்காக 70 பேர் பயணிக்கக்கூடிய படகை கேரள அரசு இயக்கி பாராட்டுக்களை பெற்றுள்ளது. கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா பாபு. இவர் ஆலப்புழாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 11

அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வினோதமான சம்பவம் நிகழ்ந்தது. முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனையில் இருந்து அவர் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அடுத்த நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த முதியவர் உடல் நலம்

யாழ்ப்பாணம், புலோலி அ.மி.த.க பாடசாலையில இருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வழமை போன்று நேற்று இரவு கடமைக்குச் சென்ற நிலையிலையே, இன்றைய தினம் காலை
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...