ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    தமிழ் அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை வெளிப்படுத்தவுள்ளேன் – ஆனந்தசங்கரி

    AdminBy AdminJune 7, 2020No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன்.  இதற்கான  வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார் நாயகம் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

    தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சிவவிதம்பரம் 18 ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாவட்ட உப தலைவர் சின்னத்தம்பி நவச்சிவாயம் அவர்களின் நினைவு தினம்  சனிக்கிழமை காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

    இவர் மேலும் தெரிவிக்கையில் நான் அன்று கூறும் கருத்துக்கள் பொய் என்றால் கோயிலுக்கு  முன் சத்தியம் செய்யட்டும் பார்ப்போம்  பாராளுமன்ற சம்பிராயத்தில் சிரேஸ்ட உறுப்பினருக்கு  கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர். ஆனால் பதவி ஆசையால்  வேறு ஒருவரை தெரிவுசெய்தார்கள்  பதவிக்கு ஆசைப்படாதவன் நான்  என்பதால் எதுவும் பேசவில்லை. இப்படிபட்டவர்கள் இன்று தமிழ்மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள் இவர்களால்தான் இப்பிரச்சினை தீர்கப்படாதுள்ளது.

    தமிழீழ விடுதலைப்புலிகளை யார் அழித்தார்களோ அவர்களோடுதான் தேர்தல் கேட்கிறார்கள்.  இது துரோகம் இல்லையா. விடுதலைப்புலிகளை  காரணம் காட்டி அவர்களை அளித்தவர்கள்  நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள் உண்மையை கூறியதால் நான் துரோகி ஆகிவிட்டேன்.  போர் உக்கிரம் அடைந்த போது இந்தியா பேசுவதற்கு அழைத்தபோது யுத்தத்தை நிறுத்துங்கள். நாங்கள் வருகிறோம் என கடிதம் எழுதுகிறார்கள்.  இதன் ஆவணம் இன்றும் உள்ளது இவ்வாறாக பல விடயங்கள் என்னிடம் உள்ளது இவை தொடர்பில்  பாராளுமன்ற தேர்தல் காலத்தில் வெளியிடவுள்ளளேன்  மக்கள் அதற்காக ஒரு சந்தர்ப்பத்தை தரவேண்டும் என்றார்.

    Post Views: 379

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    நாளை வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்.. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்படும்-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

    February 3, 2023

    13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2020
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version