அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினர்
Archive

கொரோனா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 7 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயது இளைஞரே

கிளிநொச்சி பூநகரி ஏ32 வீதியின் நான்காம் கட்டைப் பகுதியில் ஷரிப்பர் மற்றும் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (08-06-2020) பிற்பகல் இடம்பெற்றுள்ள இவ் விபத்தில் 42வயதுடைய பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் என தீபிடித்து எரிந்துள்ளது. இந்த நிலையில் அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள வேதாரணியம் சதுக்கம் பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஏறாவூரில் இருந்து

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள்

நியூசிலாந்து கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளது. அங்கு தற்போது புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாவில்லை. நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதன்முறையாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. 5 மில்லியன் சனத்தொகை கொண்ட நியூசிலாந்தில் 1,154 பேர் கொரோனா

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில்

சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது 07/06/2020 அன்று தனது நிர்வாக சபை கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படாமல் அல்லது ஒன்றிய அங்கத்தவர்கள் யாருமே சமூகமளிக்காததால் முன்னாள் ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் என்பவர் தன்னிச்சியாக சில முடிவுகளை அறிவித்து
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...