Day: June 8, 2020

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம்  கையளித்துள்ளனர். இந்தச்…

கொரோனா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த…

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்ட…

கிளிநொச்சி பூநகரி ஏ32 வீதியின் நான்காம் கட்டைப் பகுதியில் ஷரிப்பர் மற்றும் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (08-06-2020)…

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் என தீபிடித்து எரிந்துள்ளது. இந்த நிலையில் அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள…

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்…

நியூசிலாந்து கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளது. அங்கு தற்போது புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாவில்லை. நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதன்முறையாக கொரோனா…

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற…

சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது 07/06/2020 அன்று  தனது நிர்வாக சபை கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படாமல் அல்லது  ஒன்றிய அங்கத்தவர்கள் யாருமே சமூகமளிக்காததால்…