Day: June 14, 2020

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது)…

அமெரிக்காவில் 62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ. 8,52,61,811 அளவுக்கு பில் கொடுத்ததால் அமெரிக்க முதியவர் ஒரு நிமிடம் ஆடிவிட்டார். உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு…

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…

இந்தியாவில் புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்த 20 வயதான விவேக் திருவரங்குளம் அருகே இடையன்வயலைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரியை(19) கடந்த 8 ஆண்டுகளாக…

நயன்தாராவின் புகைப்படம் பூஜை அறையில் இருப்பதுபோன்ற மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.…

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச்…

மஸ்கெலியா புரஸ்விக் இராணி தோட்டப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்ற தன் சகோதரியை, பிறந்த…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் சந்தேகநபரான வைத்தியரை கைது செய்ய உதவிய அரச புலனாய்வு பிரிவின் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்…

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனபதய கொலனியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில், சிசுவொன்றை பிரசவித்து, மானாதோப்பில் புதைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை, 22ஆம் திகதி வரை…

நம் வாழும் புனித பூமி இந்த இந்திய நாடு.குடும்பம், கலாச்சாரம் இவற்றிற்கு பெயர் போனது நம் இந்திய நாடு. முன்பெல்லாம் மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.…

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ராய்ஷார்டு புரூக்ஸ் (Rayshard Brooks) எனும் 27 வயது இளைஞர்…

திருகோணலை தலைமையகப் பொலிஸ் பிரிவில், பொது பஸ் தரிப்பிடத்தில் வைத்து 8 வயது சிறுமி ஒருவரை கடத்த முயன்றுள்ளனர். இந்த சம்பவம் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் உடனடியாக…

தமிழகத்தில் புதிதாக 1,989 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19 தொற்றால் மேலும் 30 நபர்கள் இறந்துள்ளனர். இது…