இன்றைய திகதியில் கொரோனா வைரஸ் தொற்று 90 மில்லியன் மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து அவர் தும்மும் போதோ…
Day: June 22, 2020
யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…
நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி அசத்தி இருக்கிறார் நடிகை கீர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது…
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு ராஜ்கிரணுடம் ‘மாணிக்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு…
இந்தியபடையை அழிக்க சஜித்பிரேமதாசவும் அவரின் தந்தையார் பிரேமதாஸ ஆகிய இவரும் ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகளை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள். எனவே சஜித்பிரேமதாசவையும் சி.ஜ.டி. யினர் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என…
தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற படங்களை இயக்கிய அட்லீ, டுவிட்டரில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது…
கால்வன் பள்ளத்தாக்கு, அக்சய் சீனா, காலாபானி, லிபுலேக், நிரந்தரக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாடு கோடு. இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம் அல்லது இந்தியா-பாகிஸ்தான் எல்லை தகராறு தொடர்பான…
இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன். அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாஸ, மக்கள் விடுதலை…
நயன்தாராவுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ்…
அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கோவிட் 19 நோய் தொற்றால் பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி இதுவரை 50,591 பேர் பிரேசிலில் பலியாகி…
ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக்…
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், “நான் என்ன கூறினேனோ அதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். இதற்காக என்னை…
வரலாற்றுப் பெருமைமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் உற்சவத்தின் போது படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை குறித்து பிதமர் மகிந்த ராஜபக்ஷ உடனடிக்கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார். வடபிராந்தியப் பிரதிப்…
வவுனியா பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி…
கருணா அம்மான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்பரை விடுத்துள்ளார். இந்நிலையில்,…