கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபரின் உடலை அடக்கம் செய்த ஊழியர்கள், உடலை அடக்கம் செய்த பின்னர் பாதுகாப்பு உடையை அதன் அருகிலேயே கழற்றி போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புழல் கன்னடபாளையம் பகுதியில் உள்ள
Archive


கருணா அம்மான் பகிரங்கமாக தெரிவித்தருக்கும் விடயம் எமக்கு நல்லது. இதன்மூலம் சர்வதேசத்துக்கு விடுதலைப் புலிகளின் கொடூரத்தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை உணர்ந்துகொள்ளலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், தனது

திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு சந்திப்பகுதியில் இன்று (24.06.2020) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அல்லை நகர் ,6 ஆம் வட்டாரம், தோப்பூரை வசிப்பிடமாக கொண்ட ஜவாகிர் முகமது

“புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.” ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின்

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் எனும் தற்கொலை குண்டுதாரி, தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் வியாபார நடவடிக்கைகளுக்காக

நயினாதீவுக்கு செல்வதற்கு சிங்களவர்களுக்கு ஒரு நடை முறையும் தமிழர்களுக்கு வேறொன்றும் பின்பற்றப்படுகின்றது. இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் அலைக் கழிக்கவும்படுகின்றனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தபெருந்திருவிழா

கருணா தெரிவித்திருப்பது போன்று 3000 இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் அவர் கொலை செய்தார் என்பது உண்மை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும் அவர்

1314 : ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது. 1509 : எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார். 1571 : பிலிப்பைன்ஸின் மணிலா நகரம் அமைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மா\காணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின்

தேர்தல் செலவுகளுக்கு நிதி உதவி செய்யுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப் பற்றாளன் திரு மகாலிங்கம் அவர்கள் தனது சிறிய சேமிப்பில் இருந்து

யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. “யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...