கொரோனா வைரஸ் காரணமாக பல வாரங்களாக முடங்கிக் கிடந்த உலகம், தற்போது மெதுவாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. முடக்க நிலை மேலும் தொடர்ந்தால், கொரோனா உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்பை விட ,பொருளாதார மந்த நிலையால் ஏற்படும் பாதிப்புகள் தீவிரமானதாக
Archive

ஈரானில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஞ்சு குழந்தைகளை விற்பனைக்கு வைத்த கும்பலை பொலிசார் கைது செய்து குழந்தைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஒரு குழந்தை பிறந்து வெறும் 20 நாட்களே ஆகியுள்ளது. இன்னொரு குழந்தை 20 மாதம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்

• ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கில்லை. அதனால் நிறைவேற்றதிகார ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு கருத்தொருமிப்பு என்பது

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ்ப்பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமாரி

வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் சித்தண்கேணியில்

கொரோனாவைக் கட்டுப்படுத்திய ஜேர்மனியில், இப்போது மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனியில் North Rhine-Westphaliaவிலுள்ள Gütersloh மாகாணத்தில் சுமார் 360,000 பேர் வாழ்கிறார்கள். அங்குள்ள Tönnies என்னும் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் 1,700க்கும் அதிகமான பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 24 லட்சத்தை விட

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி என்று குறிப்பிட்டு பேசியுள்ளது சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டட தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்ட அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவரும்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிலையில் பாடசாலை சிரமதானத்திற்கென அழைத்து 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நுவரெலியா மாவட்டம் ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டப்

தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற

டிக் டாக்கில் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். “தனது நடனத்தின் மூலம் டிக்டாக் பிரபலமானவர் டெல்லியைச் சேர்ந்த சியா கக்கர். இவரை டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சமாதான காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு கட்சியில் உப

சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை தொடர்பிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...