இந்த நூற்றாண்டின் பேரனர்த்தமாக மனித இனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் உருவாகியிருந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று அசுர வேகத்தில் பரவி சில மாதங்களிலேயே
Archive

நாட்டில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் ஆவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் அதன் அதிகாரி உடலுறுவு வைத்துக் கொள்ளும் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த சம்பவமானது இஸ்ரேலில் நடந்துள்ளது. அந்த காணொளியில், சிவப்பு நிற

வீடொன்றில் கொள்ளையிட்ட தொலைபேசியினை வாங்கி பயன்படுத்தி வந்த குடும்பப்பெண்கள் இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி வீடொன்று

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் ( 5 வயது ) மாற்றுத்திறனாளி என்பதனால் செயற்கைகால் மூலம் நடந்து வருகிறான். இந்நிலையில் தன் உயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யுள்ளான். இங்கிலாந்து

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவையே அச்சுறுத்திய வெட்டுக்கிளிகள் தொல்லை மீண்டும் உருவெடுத்துள்ளது. உணவுப் பயிர்கள் அவற்றால் உண்ணப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் வட இந்திய மாநிலங்களில் தொடங்கியுள்ளன. வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை காலை பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் காணப்பட்டதாகவும் அவற்றை

அமெரிக்காவில் கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது குழந்தையை வைத்தியர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர். அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில் உள்ள பேடன் ரூஜைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மே மாதம் கடைசியில் கொரோனா குறித்த கர்ப்பிணிக்கு கண்டறியப்பட்ட நிலையில்

திருமண நிகழ்ச்சி மூலம் 15 பேருக்கு கொரோனா பரவவும், வைரசால் ஒருவர் உயிரிழக்கவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தைக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வயோதிபப் பெண்களைத் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடனே சந்தே நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில்

வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டியொன்றே இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள்

தனது 30வது வயது வரை பெண் என்று நினைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர், தீராத வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது அவர் மரபணு ரீதியாக ஆண் என்று கண்டறியப்பட்டார் என்கிறது பிடிஐ செய்தி. மேற்கு வங்க
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...