இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு என்ற உண்மை, ஆட்சியாளர்களுக்கு பலவேளைகளில் மறந்து போய் விடுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை நிராகரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டும் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு, இலங்கை பல்லின சமூகங்கள் வாழுகின்ற ஒரு நாடு என்ற
Archive

ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படமாட்டாது. ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் வருகைக்காகவும், இதர சேவைகளுக்காகவும் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

திருமணம் முடிந்த அடுத்தநாளே மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார். முன்னாள் நடிகையும் கடந்த ஆண்டின் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார், நேற்று பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்தார். லாக்டெளன் காரணமாக அவரது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி இந்தத் திருமணம்

காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சென்னை ஆயுதப்படைக் காவலர் சதீஷ் முத்து என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு சர்ச்சை தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார்

மட்டக்களப்பின் களுவாஞ்சிகுடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது. 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரான துர்க்கா என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார்

தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியதால் கணவரின் முகநூலில் நுழைந்து ஆபாச படங்களை வெளியிட்ட மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்த மோகன் ஜெய்கணேஷ், முகநூலில் எப்போதும் ஆக்ட்டிவாக

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனைச் செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 4 அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி. எனும்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக நான்கு வழிச் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக வந்து

சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். எவ்விதமான பாரபட்மின்றி ஆட்சியை முன்னெடுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாத நிலையில் அதிகாரப்பகிர்விற்கான அவசியம் என்ன? என்று கிழக்கு மாகாண

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக தேசியப்பட்டியல் நியமனத்திற்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. 1)அம்பிகாசற்குணராசா- சட்டத்தரணி, யாழ்ப்பாணம். 2)கதிர்காமர் வேலாயுதபிள்ளை தவராசா- ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுகட்சி கொழும்பு கிளை தலைவர். 3)தம்பிராசா குருகுலராசா- முன்னாள் வடமாகாணசபை அமைச்சர்,

இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் வெளிப்படத்தொடங்கியது. ஆனால் இந்த

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தீவிரமாக தாக்கி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தஞ்சை

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தன்னுடைய தேர்தல் அரசியலை நோக்கமாகக்கொண்டு நிகழ்த்திய உரை ஒன்று தென்னிலங்கை அரசியலில் தீவிரமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றது. கருணாவுடன் அரசியல் உறவை

சீரியல் கில்லர் சைனைடு மோகன், இந்த பெயர் நம்மில் பலருக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை. பல பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களுடன் பாலியல் வல்லுறவு மேற்கொண்ட பின்னர் சைனைடு

குழந்தை இல்லாததற்காக காதல் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாதின் ரல்லாகுவா பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...