Day: June 29, 2020

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத் ஹெலன் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். “எனக்கு இரண்டு குழந்தைங்க…

அனகோண்டா வகை பாம்பை கைகளால் பிடிக்க முயற்சிக்கும் 2014 ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனகோண்டா வகை பாம்புகள் மிகவும் ஆபத்தான…

நட்பைப் பயன்படுத்திக்கொண்டு முகமது ஃபாரூக் பர்வினுக்குப் புனிதநீர் கொடுக்கிறேன் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” `உங்கள் மனைவியிடம் ஒரு சில…

ஈரானிய ஜெனரல் காசிம் சுலேமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது ஈரான்…

சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. காவல்துறையினர் முதன் முதலில் பதிவுசெய்த முதல் தகவல்…

விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியத் தளபதியாக இருந்து அரசாங்க ஆதரவாளராக மாறியவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான், தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஒரே…

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர் அவர்கள் நல்லநிலையில் இருப்பதாக மருத்துவச் சான்று கொடுக்க மறுத்துள்ளதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை…

கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எருமை மாடு ஏரோப்பிளேன்’ ஓடுவதற்கான சாத்தியங்கள் குறித்து,…

இன்று முதல் (28) நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ​கொவிட் 19 பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம்…

வவுனியாவில் எட்டுக்கால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று  நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா நெடுங்கேணி நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும் மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன்…

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு, 14 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரணத்தைத் தொடர்ந்து தென்காசியில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் போலீஸ் சித்ரவதையால் நிகழ்ந்தது…