போர் நடைபெறவில்லை… இயற்கை பேரிடர் நிகழவில்லை… துரதிர்ஷ்டவசமான விபத்துகள் இல்லை… ஆனால் 5 லட்சம் உயிர் குடித்தும் அடங்காத கொரோனா. போர் நடைபெறவில்லை… இயற்கை பேரிடர் நிகழவில்லை……
Day: June 30, 2020
நெல்லூரில் உள்ள ஆந்திர பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கார்பரேசன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லூரில் ஆந்திர பிரதேச…
கர்நாடகாவில் ஆடு வளர்ப்பவற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் ஆடுகள்…
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட்ட் தனது தொடக்க உரையில் இலங்கை குறித்து கவலை…
கம்போடியாவில் ஆடையின்றி குளத்தில் குளித்த முதியவர் உடல் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் முதியவர் ஒருவர்…
அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரியவகை பாம்பு ஒன்று 129 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பாம்பு இனத்தின் பெயர் Hebius pealii. உள்ளூர் வழக்கில் அஸ்ஸாம் கீல்பேக்…
தில்லைக்கூத்தன் பல்வேறு வடிவங்களில் நடனமாடிய சிறப்பு வாய்ந்த தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 1, மதுரை – வரகுன பாண்டியனுக்கு காலமாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.…
திருமணமான 2 நாட்களில் புது மாப்பிள்ளை இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீஹார் மாநிலம் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான…
தெலுங்கானாவில் குரங்கை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கொடூரமான சம்பவத்தின் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கேரளாவில் அன்னாசிபழத்துக்குள் வெடியை வைத்து யானையை கொன்றதுக்கு நாடு முழுவதும் கடும்கண்டனங்கள்…
இனி தமிழரசுக்கட்சியின் கடந்தகாலப் பிரச்சனைகளுக்கு அக் கட்சியின் பிரதான பேச்சாளர் சுமந்திரன் அளிக்கும் பதில்களைப் பார்க்கலாம். இவர் அரசியலுக்கு 2010ம் ஆண்டு அறிமுகமாகிறார். அறிமுகமாகி சில…
ஜேர்மனி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னும் Gütersloh நகரிலுள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவோருக்கு கொரோனா பரவியது. அதனையடுத்து, அங்கு ஜூன் மாதம் 23ஆம் திகதி…
நடிகை ஸ்ருதிஹாசன் நீருக்கடியில் நடனமாடி நடத்திய வித்யாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ” என்னால் எங்கு வேண்டுமானாலும் நடனமாட முடியும் ” என…
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் காதலித்தபோது எடுத்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டத்தால் அப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை…
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 6 மாதங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, முடிவுக்கு அருகில்கூட இல்லை…
சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம்…
நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக…
நடிகை வனிதா விஜயகுமார் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார். மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா…
இலங்கையில், மேலும் 05 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை(30.06.2020 காலை -…
புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது . இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் குருணாகல்…
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாகி பின்னர் தமிழ் மக்களின் துரோகியாகி அரசுடன் இணைந்து பிரதி அமைச்சராகி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகி தற்போது கோத்தபாய…