இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள்…
Month: June 2020
• ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கில்லை. அதனால் நிறைவேற்றதிகார…
கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ்ப்பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில்,…
வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்…
கொரோனாவைக் கட்டுப்படுத்திய ஜேர்மனியில், இப்போது மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனியில் North Rhine-Westphaliaவிலுள்ள Gütersloh மாகாணத்தில் சுமார் 360,000 பேர் வாழ்கிறார்கள். அங்குள்ள Tönnies என்னும் இறைச்சி…
அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம்…
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி என்று குறிப்பிட்டு பேசியுள்ளது சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிலையில் பாடசாலை சிரமதானத்திற்கென அழைத்து 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது…
தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும்…
டிக் டாக்கில் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். “தனது நடனத்தின் மூலம் டிக்டாக் பிரபலமானவர் டெல்லியைச்…
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சமாதான காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு கட்சியில் உப…
சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை தொடர்பிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக…
இலங்கை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான முகமது சஹரான் ஹாசிம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன்…
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் பணி புரியும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கே அதிகமாக…
இலங்கையில் கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 22 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு…
இந்தியாவின் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை…
கருணா அம்மான் என பரவலாக அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, தொடர்பில் இன்று சி.ஐ.டி. சுமார் 7 மணி நேரம் வரை அவரிடம்…
பெண்களை மிரட்டி பணிய வைப்பதில் காசியை மிஞ்சும் வகையில் தினேஷ் செயல்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர்…
உலக அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 72ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை…
(ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை 1977ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதுதொடர்பான இந்த கட்டுரையை…
பொதுவாக, நாட்டின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறி வரும் நிலையில், அந்த கொடுமைகளில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தும் பெண்களுக்கு எதிரான…
நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு பிரபல நடிகை வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய்.…
காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை…
கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபரின் உடலை அடக்கம் செய்த ஊழியர்கள், உடலை அடக்கம் செய்த பின்னர் பாதுகாப்பு உடையை அதன் அருகிலேயே கழற்றி போட்டு சென்ற…
கருணா அம்மான் பகிரங்கமாக தெரிவித்தருக்கும் விடயம் எமக்கு நல்லது. இதன்மூலம் சர்வதேசத்துக்கு விடுதலைப் புலிகளின் கொடூரத்தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை உணர்ந்துகொள்ளலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ்…
திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு சந்திப்பகுதியில் இன்று (24.06.2020) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்…
“புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.” ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில்…
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப்…
நயினாதீவுக்கு செல்வதற்கு சிங்களவர்களுக்கு ஒரு நடை முறையும் தமிழர்களுக்கு வேறொன்றும் பின்பற்றப்படுகின்றது. இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் அலைக் கழிக்கவும்படுகின்றனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.…
கருணா தெரிவித்திருப்பது போன்று 3000 இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும்…
1314 : ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது. 1509 : எட்டாம் ஹென்றி…