நியூசிலாந்து கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளது. அங்கு தற்போது புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாவில்லை. நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதன்முறையாக கொரோனா…
Month: June 2020
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற…
சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது 07/06/2020 அன்று தனது நிர்வாக சபை கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படாமல் அல்லது ஒன்றிய அங்கத்தவர்கள் யாருமே சமூகமளிக்காததால்…
மிருசுவில் படுகொலை குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரி, பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளுக்கு…
ஆண் ஒருவரின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கோர்ட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள…
தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன். இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார் நாயகம்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் PCR சோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும், நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார…
பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிருடன் கொளுத்திய சம்பவம் மெக்சிக்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் குவாடலஜாரா பகுதியில் கட்டிடத் தொழிலாளியான இளைஞர் முகக்கவசம் அணியாததன்…
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்டின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இனவெறிக்கு…
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 12வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பத்தாயிரக்கணக்கான…
