Day: July 3, 2020

காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவினர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை…

தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது…

விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால் சிகிச்சைக்காக கோவை வந்த இலங்கை பெண்கள் தவித்து வருகிறார்கள். இதனால் தங்களுக்கு உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்து உள்ளனர். இலங்கையை சேர்ந்த…

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலை குண்டுதாரி இலங்கையின் ஈஸ்டர் தின தொடர் குண்டு வெடிப்பை போன்று பிரித்தானியாவின் செயின்ட் போல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தின் மீது…

தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்…

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் நாய்…

இலங்கையில் 16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவருக்கு நீதிமன்றம் 30 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. குறித்த 5 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

இந்தியாவிலில் தங்கியிருந்த வேலணையை சேர்ந்த ஒருவர், தற்காலிக தெப்பத்தில் பயணம் செய்து, நெடுந்தீவில் கரையொதுங்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று (2) மதியம் 12 மணியளவில் இவர்…

மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாண்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம்…

திருமணமான 5 நாளில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை பலியாகியுள்ளார். தொற்றை மறைத்த குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். திருமணமான 5 நாளில் கொரோனாவுக்கு…