Day: July 4, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்ததாலோ என்னவோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர். நிகழ்வின்…

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகையைக் களவாடியதாக யுவதி ஒருவரையும் அவரது காதலரையும் மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, மஸ்கெலியா…

இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து…

நாய் முகத்துடன் உள்ள வௌவால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டர்வாசிகள் வியப்புடனும் ஆச்சர்யத்துடனும் வௌவால் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படத்தைப் பார்த்தாலே, ‘நாயா,…

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக…

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்காரணமாக முகக் கவசம் அணிவது பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புனேயைச் சேர்ந்த சங்கர் குரேட் (Shankar Kurade) என்ற…

மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாத நோயாளி ஒருவரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில்…

பிரித்தானியாவில் லெய்டன்ஸ்டோன் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்த இளம்பெண் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றவர் மூன்று நாட்களாக திரும்பாத நிலையில், புகைப்படம் வெளியிட்டு குடும்பத்தார் உதவி கோரியுள்ளனர் லெய்டன்ஸ்டோன், வால்தம்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்தது.…

கொரோனா தொற்றிற்கு இலக்காகி, பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றிற்கு இலக்கான…

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகத்திற்கு சென்ற யுவதியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு சென்ற யுவதி, கூக்குரலிட்டபடி அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தார். சாவகச்சேரியிலுள்ள…

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை.…

கருணாவை நாங்கள் தாய்லாந்திற்கு அனுப்பி அவர் புனர்வாழ்விற்குஉட்படுத்தினோம் அதன் பின்னரே அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள்…

மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது 2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது…