இலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட பெண் கொரோனா நோயாளியால் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் பரவுவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட கந்தகாடு…
Day: July 9, 2020
தான் வேலைபார்க்கும் அனைத்து இடங்களிலும் தன்னை சுற்றி உள்ள ஆண்கள் மீது பாலியல் புகார் கூறும் பழக்கம் கொண்ட ஸ்வப்னா சுரேஷ் குறித்த தகவலை இந்த செய்தியின்…
கொரோனா தொற்று பாதிப்பால் இறப்பவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று ஆக்ஸ்பாம் எச்சரித்துள்ளது. கொரோனாவால் இந்த ஆண்டின் இறுதிக்குள் பசியினால் ஒரு நாளைக்கு…
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்கள் சூட்கேசில் அடைத்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தின் சபேதாபாத் பகுதியில்…
அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க மோப்பநாய் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 92 சதவீத துல்லியமான முடிவுகள் கிடைப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில்…
வியட்நாமில் பிறந்த குழந்தை ஒன்று தாயின் கருத்தடை சாதனத்தை கையில் பிடித்தவாறு பிறந்துள்ள சம்பவம் புகைப்படமாக தற்போது வைரலாகிவருகிறது. வியட்னாமில் வசிக்கும் ஒரு தம்பதியினர் ஏற்கனவே இரண்டு…
…அனந்தியைக் கட்சியை விட்டு நீக்கிய உங்களால் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பால்), ஏன் சுமந்திரனைக் கட்சியை விட்டு நீக்க முடியவில்லை…” என்றொரு கேள்வி, யாழ்ப்பாணத்தில் சில நாள்களுக்கு முன்னர்…
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட…
கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. இன்று(09) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . விசுவமடு பகுதியில்…
ஈரானை சேர்ந்தவர் ஹுசைன் அலெஃப். இவரது மகள் ஹாதிட் ஒர்ஜிலு. 10 வயது நிறைந்த இவரை, அவரது தந்தையான ஹுசைன் தனது பெல்ட்டால் கொடூரமாக அடித்து தாக்கி,…
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பெற்று மேசாடி செய்த குற்றச்சாட்டுக்காக இந்தியப் பிரஜையொருவர் கொழும்பு, பம்பலப்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 32 வயதான…
வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று நேற்று(புதன்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம்…
யாழ். வைத்தியசாலை வீதியில் இன்று பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் பனியாற்றும்…
பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இந்த உலகத் தொற்றில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இலங்கையில் மீண்டும் இந்த தொற்று தலை தூக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கந்தகாடு…
நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார். தமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக…
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. பதட்டத்தை குறைக்க இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன.…
வேறொரு பெண்ணுடன் தொடர்பினை கொண்டிருந்த தனது கணவர் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது அவரது ஆணுறுப்பை வெட்டிய கர்ப்பிணி மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நைஜீரியாவின் கஸோல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளத…
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம்…