Day: July 15, 2020

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்…

பிரான்ஸைச் சேர்ந்த 65 வயதான (Francois Camille Abello) பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில்…

அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை தாக்க வந்த நாயிடமிருந்து தனது உயிரை பணயம் வைத்து தங்கையை…

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் கடன் தொல்லை – மனைவி…

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் புகுந்த சுமார் 10 வயது சிறுவன், கண்ணிமைக்கும் நேரத்தில் 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சிசிடிவியில்…

சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், யார் இந்த இராவணன் எனும் நூலை நான் எழுதிக் கொண்டிருந்த போது, இராவணன் காலத்தில் சிவலிங்கங்கள் இருந்த…

சீனா மற்றும் இரான் இடையே விரைவில் போடப்படவுள்ள ஒரு ஒப்பந்தம் உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், சபஹார் ரயில் பாதை அமைக்க இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை…

வளைகுடா நாடுகளுக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே சுமார் 500 ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது. மசாலா பொருட்களை வாங்கிச் செல்வதற்காகக் கேரள துறைமுகங்களுக்கு அரபு நாட்டு வர்த்தகர்கள்…

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, இம்மாதம் 11ஆம் திகதி முதல் காணமல்போயுள்ளார். சிறுமி காணாமல்போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது…

அடுத்த வருடத்திலிருந்து சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணிகளை இலங்கை இராணுவத்தினரிடம் கையளிப்பது தொடர்பில் அவதானம் செத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில்…

யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையதில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது இவ்வாறு 11 மாவட்டங்களுக்கு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் குழுவில் அங்கம் வகித்த மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண்ணான சாரா என அழைக்கப்பட்ட மகேந்திரன் புலஸ்தினி, தப்பிச் சென்றிருப்பதாக தகவல்…

மட்டக்களப்பு  வெல்லாவெளி பகுதியில்  உழவு இயந்திரத்தில் சிக்குண்டு  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில், மட்டக்களப்பு   வெல்லாவெளி 40ம் கிராமம் வம்மியடி…

அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை மாத்திரம் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி 61,248 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…