அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகள் மூவர், ஒரே நாளில் ஒரே வைத்தியசாலை குழந்தைகளை பிரசவித்துள்ளனர். டனீஷா ஹைன்ஸ், ஏரியல் வில்லியம்ஸ் மற்றும் எஷ்லெய் ஹைனெஸ் ஆகிய சகோதரிகளே கடந்த 3 ஆம்திகதி ஒஹையோ மாநிலத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நான்கரை மணித்தியால இடைவெளியே தலா
Archive

பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று வெல்லவாய, செவனகல, தன்தும சந்தியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு

வடக்கில் வசிக்கும் ஒரு தமிழ் மனநல மருத்துவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார் எங்களுடைய அரசியல் தமிழ்நாட்டு அரசியலை போல மாறிவிட்டதா? என்று. அவர் ஏன் அப்படி கேட்டார்? ஈழத்தமிழர்களின் அரசியல் சீரியசானது; போராட்ட பாரம்பரியத்துக்கு உரியது ஆனால்

பல்லம களுகெலே பிரதேசத்தில் வீடொன்றில் மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு வலுவடைந்ததால் மகனால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் சிலாபம்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டங்கள் காரணமாக தமது திருமணம் தாமதடைவதாக கூறி இத்தாலியின் பெண்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தாலிய தலைநகர் ரோமில் கடந்த வாரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணமகள்களைப் போன்று ஆடையலங்காரம் செய்த 15 யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஐயங்கேணிக் கிராமத்தில் வீட்டுக் கூரையை பிரித்து உள்ளே நுழைந்த நபர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய போதும் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் கைது செய்யப்பட்ட நபர் ஏறாவூர்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தலவாக்கலை – கொட்டக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சென்கிளையார் பகுதியில் இன்று நண்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை

ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு

புத்தளம்- ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தொடர்பில், புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்னறனர். மேற்படி சிறுமிக்கு அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனையடுத்து இச்சிறுமி கொடூரமான முறையில் துஷ்பிரயோகம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை 17.07.2020 மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த, தாமோதரம் தனூஜா (வயது 22) என்பவரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இளம் பெண்

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றதுடன், இதன்போது இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. “உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு

ஈரானில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். தெஹ்ரான்: அமெரிக்கா உள்ளிட்ட

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...