ஜுலை மாதத்தில் நான்காவது வாரம் 1983 ஜுலையின் அவலங்களின் ஊடாக வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் பயங்கரமான நினைவுகளை மீட்கிறது. ஜுலையின் அந்த வாரத்தில்தான் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த தமிழர்கள் மீது வன்முறைகள்
Archive


மூன்று மகன்கள் இருந்தும் அனாதையாகக் கை விடப்பட்டதால், உணவுக்கு வழியின்றி வயதான தம்பதி கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசிப்பவர்கள் குணசேகரன் – செல்வி தம்பதி. இவர்களுக்கு மூன்று

இஸ்லாமாபாத்தில் தன் மகனுக்கு பெண் கொடுக்காத ஆத்திரத்தில் 14 வயது சிறுமியை எரித்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது. பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு ஒருவர் பெண் கேட்க, பெண்ணின் தந்தை மறுத்ததால், அந்த பெண்ணை

வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்நிலையில், சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன், டிக்கோயா தோட்டப்பகுதியில் வீடொன்றில் ஆண் சிசுவின் சடலமொன்று புதைக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை தோண்டியெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22.07) புதன்கிழமை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராமமூர்த்தி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து குறித்த

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\

பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு

லண்டனின் Wembleyயிலுள்ள ஒரு வீட்டுக்கு பொலிசார் தகவலறிந்து வந்தபோது ஒரு எட்டு மாதக் குழந்தை கழுத்தறுபட்டுக் கிடந்துள்ளது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று

டுவிட்டரில் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நடிகை வனிதா, திடீரென்று வெளியேற நடிகை நயன்தாரா காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையாகி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இடம் பெற்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று

இந்தியா: டெல்லியில் 4 வயது சிறுமியைக் கடத்த முயன்றவர்களைத் தாய் மற்றும் அயலவர்கள் இணைந்து திரைப்படப் பாணியில் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஷகர்பூரில் இருவர் தங்களை சேல்ஸ்மேன் என அடையாளப்படுத்தி அப்பகுதியிலுள்ள வீடடொன்றில் உள்ள பெண்ணிடம் அருந்த தண்ணீர்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தைக்காகத் விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வரப்படும் நெகிழ்ச்சி மிக்க நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த டோர்ஜே பால்மோ என்பவருக்குக் கடந்த ஜூன் 16-ம் தேதி
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...