Month: July 2020

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் பழுது பார்த்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின்…

மன்னார் பேசாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை வந்து சென்ற விடயம் தொடர்பாக  புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை…

வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான…

இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் போலீஸாரே தொடர்புப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில்…

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலம்…

ஊர் திரும்பமுடியாமல் தமிழகத்தில் தவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தானும் தன்னுடைய தாயாரும் இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். பாஸ்கரன் சந்திரமோகனா…

வெள்ளவத்தையில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளவத்தை W.C சில்வா மாவத்தைக்கு அருகாமையிலுள்ள காலி…

யாழ்ப்பாணம் – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் மோட்டார்…

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை (5) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00…

சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த வியாபாரிகள் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போலீஸார் கைதாகியுள்ளனர். கொலைவழக்காக இவ்வழக்கை சிபிசிஐடியினர் பதிவு செய்துள்ளனர். சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் போலீஸார் தனது…

அறிவிக்கப்பட்டபடி நாளை திங்கட்கிழமை முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து,…

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த ஒருவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார். கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு…

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதுடன், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்ததாலோ என்னவோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர். நிகழ்வின்…

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகையைக் களவாடியதாக யுவதி ஒருவரையும் அவரது காதலரையும் மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, மஸ்கெலியா…

இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து…

நாய் முகத்துடன் உள்ள வௌவால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டர்வாசிகள் வியப்புடனும் ஆச்சர்யத்துடனும் வௌவால் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படத்தைப் பார்த்தாலே, ‘நாயா,…

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக…

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்காரணமாக முகக் கவசம் அணிவது பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புனேயைச் சேர்ந்த சங்கர் குரேட் (Shankar Kurade) என்ற…

மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாத நோயாளி ஒருவரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில்…

பிரித்தானியாவில் லெய்டன்ஸ்டோன் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்த இளம்பெண் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றவர் மூன்று நாட்களாக திரும்பாத நிலையில், புகைப்படம் வெளியிட்டு குடும்பத்தார் உதவி கோரியுள்ளனர் லெய்டன்ஸ்டோன், வால்தம்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்தது.…

கொரோனா தொற்றிற்கு இலக்காகி, பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றிற்கு இலக்கான…

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகத்திற்கு சென்ற யுவதியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு சென்ற யுவதி, கூக்குரலிட்டபடி அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தார். சாவகச்சேரியிலுள்ள…

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை.…

கருணாவை நாங்கள் தாய்லாந்திற்கு அனுப்பி அவர் புனர்வாழ்விற்குஉட்படுத்தினோம் அதன் பின்னரே அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள்…

மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது 2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது…

காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவினர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை…

தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது…

விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால் சிகிச்சைக்காக கோவை வந்த இலங்கை பெண்கள் தவித்து வருகிறார்கள். இதனால் தங்களுக்கு உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்து உள்ளனர். இலங்கையை சேர்ந்த…