Month: July 2020

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன், டிக்கோயா தோட்டப்பகுதியில் வீடொன்றில் ஆண் சிசுவின் சடலமொன்று புதைக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை தோண்டியெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று  (22.07)…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…

பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின்…

லண்டனின் Wembleyயிலுள்ள ஒரு வீட்டுக்கு பொலிசார் தகவலறிந்து வந்தபோது ஒரு எட்டு மாதக் குழந்தை கழுத்தறுபட்டுக் கிடந்துள்ளது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அந்த குழந்தை ஏற்கனவே…

டுவிட்டரில் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நடிகை வனிதா, திடீரென்று வெளியேற நடிகை நயன்தாரா காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம்…

இந்தியா: டெல்லியில் 4 வயது சிறுமியைக் கடத்த முயன்றவர்களைத் தாய் மற்றும் அயலவர்கள் இணைந்து திரைப்படப் பாணியில் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஷகர்பூரில் இருவர்…

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தைக்காகத் விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வரப்படும் நெகிழ்ச்சி மிக்க நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. லடாக்…

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 5,849 பேருக்கு…

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வாக்காளர்கள் தமது அடையாள அட்டையை கையில் வைத்து வாக்களிப்பு…

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தாய் மற்றும் அவரது 5 மகன்கள் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிம்பு வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் தயாராகி வருகிறது. அதோடு கௌதம் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா…

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியை சேர்ந்த பெண் ஹெனி…

முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்கமருந்து கொடுத்து, பணம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆபரணங்களை கொள்ளையர்கள், கொள்ளையிட்டுச்சென்ற சம்பவமொன்று நேற்று (21) மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா நகரில் 2ஆவது…

இந்தோனேசியாவின் சும்பா தீவில், திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் சர்ச்சைக்குரிய வழக்கம் முடிவு கட்டப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த தீவில் ஒரு பெண் கடத்திச் செல்லப்படும் காணொளி…

கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு…

  பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. இலங்கையில் இருந்து சென்றுள்ள பெண் ஒருவரே அவரை சக்தி…

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில் ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரின் மனைவியை தாக்கியதோடு சொத்துகளுக்கும் சேதம் விளைவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதி…

கொவிட் – 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இலங்கையின் 9 வது நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கிக்…

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் புலஸ்தினி ராஜேந்ரன்…

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு,…

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இறந்த குழந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய கிராம மக்கள் அனுமதிக்காத்தால் தனது குழந்தையின் உடலை கால்வாயில் தந்தை வீசி சென்றதாக…

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவில் இணைக்க வேண்டுமானால் அரண்மனை மற்றும் கட்டடங்கள், பத்மநாபசுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் தனக்கு வேண்டும் என சர்தார் வல்லபபாய் படேலிடம்…

திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று…

யாழ்ப்பாணம் , மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரான்சின் வேலன்ஸ் நகருக்கு வடக்கே கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறார்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். குறித்த விபத்தில் சிக்கி மூன்று பெரியவர்கள்…

மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நேற்று ஒருவரை கைதுசெய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார். அத்துடன்,…

நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது…

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று (ஜூலை 21) சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. இந்திய…

கல்முனையில் ஞாயிறு மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸாத்தீன் தெரிவித்த தகவல்கள்;