Month: July 2020

இராவணன் தொடர்பான ஆவணங்கள்,புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து இலங்கை அரசாங்கம் பத்திரிகை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை…

பூசா சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளஉலக குற்றவாளிகள் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட யாரை வேண்டுமானாலும் கொலை செய்வதற்கான திறன் தங்களுக்குள்ளது என தெரிவித்தமை குறித்த சிஐடியினர்…

தமிழகத்திலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறித்த செய்திகள் வெளியானதையடுத்து அது குறித்து சிறை…

போலியான ஆவணங்களைக் கொண்டு கடவுச்சீட்டு  தயாரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில்,  சீனப் படைகளுடன் நடந்த மோதலை அடுத்து, இந்தியா தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில்,  இந்தியப் படைகளுக்கு பதிலடி…

ஜோர்தான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி வந்த 30 வயது அஹ்லம் என்ற பெண்ணை தந்தை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.…

கம்பளை பகுதியில் திருமணம் செய்த இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதனால் இளைஞனின் பிரதேசத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 19…

மலேஷியாவிலுள்ள உணவு விடுதியொன்று ஆற்றுக்குள் வைக்கப்பட்டுள்ள மேசைகளிலிருந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பிபிகியூ லம்ப் கே.எல்.கேம்னேசா ((BBQ Lamb KL Kemensah) எனும்…

14 வயதான சிறுவன் ஒருவனுக்கு நிர்வாணப் படங்களை அனுப்பிய குற்றத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அழகுராணியான ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிஸ் கென்டகி அழகுராணி…

ஒடிசாவின் பல்சோரி மாவட்டத்தில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மஞ்சள் நிற ஆமை ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை…

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர்,…

பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட்…

அனலைதீவு 4ம் வட்டாரப்பகுதியில் மின்சாரம் தாக்கி 11 மாத பெண்குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோதகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணொருவர் வாள்வீச்சிற்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார். தனேஸ்குமார் ஜனனி என்ற மூன்று பிள்ளைகளின்…

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறை களமாக மாறியுள்ளதாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த விரிவுரையாளரையே, காட்டு யானை…

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலடி பகுதியில் வேப்பமரம் முறிந்து வீழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த…

அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகள் மூவர், ஒரே நாளில் ஒரே வைத்தியசாலை குழந்தைகளை பிரசவித்துள்ளனர். டனீஷா ஹைன்ஸ், ஏரியல் வில்லியம்ஸ் மற்றும் எஷ்லெய் ஹைனெஸ் ஆகிய சகோதரிகளே கடந்த…

பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று…

வடக்கில் வசிக்கும் ஒரு தமிழ் மனநல மருத்துவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார் எங்களுடைய அரசியல் தமிழ்நாட்டு அரசியலை போல மாறிவிட்டதா? என்று. அவர்…

பல்லம களுகெலே பிரதேசத்தில் வீடொன்றில் மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு வலுவடைந்ததால் மகனால்…

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டங்கள் காரணமாக தமது திருமணம் தாமதடைவதாக கூறி இத்தாலியின் பெண்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தாலிய தலைநகர் ரோமில் கடந்த வாரம் இந்த…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஐயங்கேணிக் கிராமத்தில் வீட்டுக் கூரையை பிரித்து  உள்ளே நுழைந்த நபர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய போதும் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில்…

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தலவாக்கலை – கொட்டக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான…

ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.…

புத்தளம்- ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தொடர்பில், புத்தளம் பொலிஸார் தீவிர விசார​ணைகளை முன்னெடுத்து வருகின்னறனர். மேற்படி சிறுமிக்கு அதிக இரத்தப்…

ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை 17.07.2020 மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த, தாமோதரம் தனூஜா…

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்…

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக  செய்தி வெளியிட்டுள்ளது. “உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில்…

ஈரானில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். தெஹ்ரான்: அமெரிக்கா உள்ளிட்ட…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…