Day: August 1, 2020

ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்…

கலவெல, பாத்கலோகொல்ல பகுதியில்,  7 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவன் நேற்று முன்தினம் காணாமல் பேயிருந்த நிலையில்…

வெலிகடை சிறைச்சாலைக்குள் பூனையின் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலிகடை சிறைச்சாலையின் முன்னால் உலாவிக்கொண்டிருந்த பூனையொன்றை சிறைச்சாலை புலனாய்வு பிரிவு…

கலேவெல பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 08 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தொடர்பில் பொலிஸாருக்கு…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கொள்ளை சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் – கட்டுடை…

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பில்கேட்ஸ் உள்ளிட்ட 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை அண்மையில் ஹக் செய்த  சந்தேக நபரான இளைஞனை அதிகாரிகள் கைது செய்தனர். அத்துடன் மேலும்…

தெமட்டகொடையில் வீடொன்றில் இருந்து 140,000 அமெரிக்க டொலர் உள்ளிட்ட 5 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகத் தொகை பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு…

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னிடம் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதாக நடிகை வனிதா பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார். நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத்…

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.…

குழந்தை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. வைத்தியர் அசமந்தப்போக்காக செயற்பட்டதாகவும் நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் குறித்த…

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வெறுமனே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற ஆதிக்கத்தை பலப்படுத்துவது மட்டுமல்லாது அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் கிழக்கின் ஆட்சியை கைப்பற்றும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் சிலர் அண்மைக்காலமாகக் காட்டமான கருத்து தெரிவித்து வருவது ஒரு நாடகம். கூட்டமைப்பைப் பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றிக்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சைபலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தொழில்நுட்ப…