Day: August 5, 2020

‘ஸ்டீம் தெரபி’ மூலம் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ்…

லெபனான் மீட்பு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பெய்ரூட் துறைமுகம் அருகே நடந்த வெடிப்பில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 100…

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை…

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், இளைஞர் ஒருவரின் காற்சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்ததால், அந்த இளைஞர் சுமார் 7 மணித்தியாலங்களாக அசையாமல் ஒரே இடத்தில் நின்றுள்ளார். உத்தபிரதேசத்தின்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.…

இந்தியாவில் சுமார் 100 பேரை கொலைசெய்ததுடன், சட்டவிரோதமாக 125 சிறுநீரக மாற்றுசத்திரசிகிச்சைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஆயுர்வேத டாக்டர் ஒருவரை  டெல்லி  பொலிஸார் கைது செய்ததன்மூலம் மிகவும்…

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை…