Day: August 6, 2020

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாபெரும் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துறைமுக நிர்வாக அதிகாரிகள் வீட்டுச் சிறையில்…

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையான இடங்களை…

தற்போது முதலாவது ஆசனம் மாவட்டத்தில் முதலாம் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். அதனை போனஸ் (Bonus)ஆசனம் என்றும் சொல்லப்படும் இதனடிப்படையில் இங்கு 140,000 வாக்குகளைப்பெற்ற கட்சி A…

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும், முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் கிடைக்கும்…

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தொகுதி தமிழரசுக் கட்சி 23008 ஐக்கிய மக்கள் சக்தி 18063 பொது ஜன பெரமுன 16794 ஈ.பி.டி.பி. 2522 தமிழ்க் காங்கிரஸ்…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்ற பின்னணியில், இலங்கையின்…

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் மதகுருவின் வீட்டில் கற்பதற்காக தங்கியிருந்த சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் யாழ்  தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, ITAK …

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போதுவெளியாகியுள்ள தேர்தல் தொகுதி முடிவுகளில் யாழ். மாவட்டம் ஊற்காவற்றுறை  தேர்தல் தொகுதி முடிவுகளின்…

9 ஆவது பாராளுமன்றத்   தேர்தல் முடிவுகளை  உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள் இங்கே அழுத்தவும்                                                                                                         …

டுபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) பறவைகள் கூடுகட்டி வாழ…

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2015தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் அதிகூடிய 76வீதம் வாக்களிப்பைப்…

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக…

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள…

பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அம்பாந்தோட்ட மெதமுலன டீ ஏ ராஜபக்ச வித்தியாலயத்தில் இன்று முற்பகல்…

இந்தியாவின் ஜோத்பூரிலுள்ள சைவ உணவகம் ஒன்று ‘கொவிட் கறி’ மற்றும் ‘மாஸ்க் நாண்’ ஆகிய புதிய உணவுகளை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் உணவகங்களில்…

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு…