Day: August 10, 2020

இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைமை, இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் இன்றும் பின்னடைவை சந்தித்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த நிலையில், இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்…

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவு பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனிப்பட்ட குரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யட்டதாக கிண்ணியா பொலிஸார்…

பிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்…

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கில் வெள்ளை வேனில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

– அமைச்சுகளின் விடயங்கள், பொறுப்புகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சரவை பதவிப் பிரமாணம், நாளை மறுதினம் (12),…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில…

  இலங்கையின் ஆட்சி அதிகார வரலாற்றில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த அறுவர் இடம்பெற்றுள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்தினைச் சேர்ந்த அறுவரே இவ்வாறு ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறவுள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய…