Day: August 11, 2020

தேர்தல் சட்ட மீறல்கள், விதி மீறல்கள் பற்றிய சில முறைப்பாடுகள் இருந்தாலும், பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது.[ கடந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாகவும்…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட…

யாழ். கொடிகாமம் நாவலடிப்பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்யைர்கள் முதியவர் ஒருவரை கடுமையாக தாக்கியதுட்ன வீட்டிலிருந்து 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம்…

சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவல -…

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கண்டியில் நாளை நடைபெறும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு…

வவுனியாவில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக தெரியவருகையில், குறித்த முதியவர் பயணம் செல்லும் முகமாக வவுனியா புதிய பேருந்து நிலைய…

வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும்,சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள்…

தொம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்தனர். நேற்று (10) இரவு இந்த விபத்து நேர்ந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த தாயையும், மகளையும் கார் மோதி…

பலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகம் சுடலை ஒன்றில்…