Day: August 12, 2020

ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகள் 40 ஆயிரத்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை ஓட்டேரி…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள்…

மானிப்பாய் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 16 பவுன் நகைகளை கொள்ளையடித்த குற்றத்தில் பெண் உட்பட எட்டு சந்தேக நபர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு…

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் அனைத்து நாடுகளையும் முந்தி  ரஷ்யா, கொரோனா வைரஸ் தடுப்பூசியை…

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அண்மையில் கொரோனாத் தொற்று…

தமிழரசுக் கட்சித் தலைமையைக் கைப்பற்ற சிறிதரன், சுமந்திரனால் முடியுமா? சிவகரனின் கணிப்பு – காணொளி

ஜனாதிபதி கோத்தாபய ராஜபபக்ஷ முன்னிலையில் இன்றைய தினம் 28 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் சத்திரியப்பிரமாணம் செய்துகொண்டுள் ளனர். இந்நிலையில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு இன்று…

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின…

நீர்வேலி வடக்கு பகுதியில் வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி…

இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற…

நீர்வேலி வடக்கு பகுதியில் வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி வடக்கு பகுதியில்…

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கினார். கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில்…