மிரள வைக்கும் கைலாசநாதர் கோவிலின் சிறப்புகள் தொடர்பிலான பல்வேறு கேள்விகள் உள்ளன.
இது பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட இந்து மத கோவில்களில் மிகவும் வித்தியாசமான கோவிலாகும். இந்த கோவில் பல இரகசியங்களை புதைத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பல்வேறு கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் இந்த காணொளியில் விடை அறிந்துக் கொள்ள முடிவும்.