Day: August 16, 2020

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு…

கனடா நாட்டில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் வண்ண விளக்குகள் மூலம் இந்திய தேசியக்கொடியின் மூவர்ணம் பிரதிபலிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் சுதந்திர தினம் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகை குஷ்பு உருக்கமாக பேசியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 13 வயதான சிறுவனை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு உட்படுத்தியதுடன், தனது காதலனாக இருக்குமாறும் வற்புறுத்திய யுவதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்னி லீ…

நல்லூர் கோவில் தேர் உற்சவத்துக்கு பெருமளவில் மக்கள்  வருவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து முருக கடவுளைத் தரிசியுங்களென, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

9ஆவது பாராளுமன்ற தேர்தலில் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி அதனை சற்றே சுதாகரிப்பதற்குள், தலைமை மாற்றம், தேசியப்பட்டியல் நியமனம் என்று அடுத்தடுத்து பிரச்சினைகளும், கட்சியில் உள்ளக…

நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாது என்று மக்கள் எண்ணக்கூடும். ஆனால் தமிழ் டயஸ்போராக்களில் ஈழவாதத்திற்கு ஆதரவளிக்கும் குழுவினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்…

சீனாவில் கொரோனா பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டில்…

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 294,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருநாளில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் அதிகூடிய…

தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவோம் என்று, பொதுத் தேர்தலுக்கு முன்னரே, பிரதமர்…

நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சம் கடந்த ஜூலை 25ஆம் திகதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23ஆம் திருவிழா நடைபெறுகின்ற நிலையில் அடுத்தடுந்து…

பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தமது அரசாங்கத்தில் இராணுவ ஆதிக்கத்தையும், தமக்கு நெருக்கமானவர்களுக்கான முக்கியத்துவத்தையும்  இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார். தற்போதைய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய…

மீன்பிடிப் படகொன்றில் 16 வயதுடைய சிறுவனை பல நாட்களாக நடுக்கடலில் வைத்து தாக்கி, துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஸ்ஸவில் வசிக்கும் 16 வயதுடைய மேற்படி…

தனது மனைவியை சுறாமீன் ஒன்று தாக்கிக் கொண்டிருப்பதை பார்த்த அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறா மீது பாய்ந்து அதை அங்கிருந்து விரட்டும் வரை கைகளால் குத்தி தனது…

மட்டக்களப்பு- கல்குடா ரயில் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் மட்டக்களப்பு- சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்ரியன் அருள்நாதன்…

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வீடுகளுக்குச்…