Day: August 18, 2020

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன மருமகள் திரும்ப கிடைக்க தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை கொடுத்த மாமியார். ஒவ்வொரு உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை. உறவுகளுக்கு…

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் வெளிப்பட்ட நிலையில், இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் மேலும் சில உடற்கூறுகள்…

1980 களில் பிரிட்டனை சேர்ந்த கூலிப்படையினர் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. டெய்லி மாவெரிக் இதனை தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளார். இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள்…

நடிகை அனிகா சுரேந்ரன் வாழையிலையை ஆடையாக அணிந்த நிலையில் பிடித்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மலையாள திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். ‘கத துடருன்னு’ என்ற மலையாள…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் வெப்ப மின் நிலையம் இடிந்து விழுந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தேசிய கட்டம் 800 மெகாவாட்டிற்கும் அதிகமான திறனை…

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை…

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

நல்லூர் உற்சவத்தின் தீர்த்த திருவிழாவான இன்று (18.08.2020) தங்கச் சங்கிலி திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி  யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் இன்று முதல் எதிர்வரும் 04 நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. முழுநாடும் நான்கு வலயங்களாக…

கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர்களில் கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகேன் போன்றோர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வகையில் அவர்களுக்கு நிறைய…

யாழில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் சாவகச்சேரி சுன்னாகம் பகுதிகளில் அண்மைய…

இலங்கை நாடாளுமன்றத்தன் எதிர்வரும் 9ஆவது அமர்வில் நீதிமன்ற விளக்கமறியலில் உள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை நடைபெறும் போது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழரசுக் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி…