Day: August 22, 2020

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 20 ஆவது திருத்தத்தில் துணைப் பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனனிடம் ஒப்படைக்க அக்கட்சி அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டதாக நம்பத் தகுந்த…

கடந்த சில ஆண்டுகளில் 143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் நேற்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களை அறிவிப்பதற்கு, தான் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்க முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லை என…

பீகார் மாநிலத்தில் அரசு உதவித்தொகையை பெற 65 வயது பெண் 18 மாதங்களில் 8 குழந்தைகள் பெற்றதாக கணக்கு காட்டிய அவலம் நடைபெற்றுள்து. பீகார் மாநிலம் முசாபர்பூர்…

உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது. அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன்…

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின்…

அவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் திடீரென்று ஒரு எதிரிபோல மாறினார் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இளம் நடிகர் சஷாந்த் சிங் தற்கொலைக்கு இந்தி…

கோவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நல மருத்துவக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாக அவர் சிகிச்சைபெற்று…

இங்கிலாந்தின் கிழக்கு பிரிஸ்டோலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யும் இடத்தில் காந்தியின் மூக்கு கண்ணாடி, £260,000 (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடியே…

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும்…

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில்…

உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காதலனை,…

பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன்  மீண்டும் இன்றையதினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான…

இலங்கையில் அடுத்த மாதத்தின் இறுதிப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைய…

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறியபடி தான் உருவாக்கிய தனிநாடு என்று அவர் கூறும் கைலாசாவின் நாணயங்களை இன்று வெளியிட்டுள்ளார். கைலாசா நாட்டின் நாணயங்கள் விநாயகர்…

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக எட்டு இலட்சத்து மூவாயிரத்து…

இலங்கையின் நிழலுலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாக அவர்களிடமிருந்து பெருந்தொகையான…

மரணவீட்டுக்குச் சென்று திரும்பியர்வர்கள் பயணித்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில்…