Day: August 23, 2020

13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என அரசாங்க தரப்பின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் 13 ஆவது திருத்தம்…

நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் வடக்கு மக்கள் அதிகாரத்தை ஒரு கட்சிக்கு மாத்திரம் வழங்காமல் பிரித்து வழங்கியிருப்பதை காணமுடிகின்றது எனவும் இதனால் வடக்கில் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்…

கைலாசா என்ற பெயரில் தனி நாடு நிறுவியிருப்பதாக தலைமறைவாக இருந்து கொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார் சாமியார் நித்தியானந்தா. இதோடு இல்லாமல் தனது கைலாசா நாட்டுக்கு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது…

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின்…

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து…

மட்டக்களப்பு கொம்மாதுறைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (22) இரவு இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மாணவன் ஒருவன் பலியானதுடன் அவரது உறவினர் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா…

காங்கிரஸ் கட்சிக்கு ‘முழுநேரமான’, ‘வெளியில் நன்கு அறியப்பட்ட’, ‘களப் பணியாற்றும்’ தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால…

கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்ற ஆசன எண்ணிக்கையைப் பற்றியும் அது எதைக் காட்டுகிறது, அதன் விளைவுகள் எவ்வாறு…

மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் இருந்து பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சங்கானை விழிசிட்டியில் இன்று (சனிக்கிழமை)…

இந்தியாவில் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கையின் பிரபல நிழலுலக தாதாவான அங்கொட லொக்காவின் மற்றுமொரு பிரதான துப்பாக்கித்தாரி ஒருவர் போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. இந்த வைரஸ் காரணமாக…

வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று செங்கலடி பிரதேசத்தில்…

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றிய முதல் சில பெண்மணிகளில் ஒருவராக டாக்டர் ரக்மாபாய் ரெளட் இருப்பார். ஆனால் இந்தியாவின் ஆரம்பகால பெண்ணியவாதியாக அவர் இருந்தார் என்பதுதான் அதைவிட முக்கியமானதாக…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்த மிக மூத்த தாத்தாவுக்கு வயது 116. அதெல்லாம் சரி. அவருக்கு இப்போது என்ன ஆனது?மன்னிக்கவும். சோகமான செய்திதான். அவர் இறந்துவிட்டார். அவர் 1904ஆம்…

மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்…