Day: August 24, 2020

பொகவந்தலாவ பகுதியில் மேலதிக வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்த சிறுமி முச்சக்கரவண்டி ஒன்றில் மோதுண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (23) முற்பகல் 11…

திருகோணமலை, சம்பூரில் 17 வயதுடைய பெண் ஒருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 3 ஆம்…

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில்  கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் அதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான சசிகலா ரவிராஜுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விருப்பு வாக்குகளை ‘களவாடியதன்’ மூலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெற்றி…

தனது கணவர் தன்னிடம் மிகவும் அன்பு செலுத்துவதையும், தன்னுடன் சண்டை பிடிப்பதே இல்லை என்பதையும் காரணங்களாகக் கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள…

பெரு நாட்டில் ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட கேளிக்கை விடுதியை போலீசார் பார்வையிட வந்தபோது அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓட்டினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13…

ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4…

சிலாபத்தில் காதல் விவகாரத்தினால் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகளின் காதல் தொடர்பை நிறுத்துவதற்காக அவரது கையடக்க…

தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்தியதாக கூறப்படும் வெடிப்பு சம்பவத்தில் குண்டுதாரி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில்…

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். மேலும் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக, அவர் தனது இராஜினாமா கடிதத்தையும் கட்சியிடம் கையளித்துள்ளார்.…

சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்போது, காயமடைந்த குறித்த சந்தேக நபர்…

சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் வாழ்க்கை நிலையை விவரிக்கிறது , ஒடிசாவின் டேங்கனால் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம். டேங்கனால் மாவட்டத்தில்…

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் விசர் நாய் கடிக்கு இலக்கான இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். மன்னார் தாழ்வுபாட்டை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான ஜேபநேசன்…

வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் “நெகட்டிவ்” என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களை அவரது மகன் எஸ்.பி. சரண்…

ஹரியானா மாநிலம்- சோனிபேட் பகுதியில் 82 வயதான மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மூதாட்டி தள்ளாமை காரணமாக,…

கிண்ணியா பூவரசன்தீவு கிராமத்தில் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  ஏழு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிண்ணியா பூவரசன்தீவு கிராமத்தில் வழமைபோன்று மாலை வேளையில் சகநண்பர்களுடன்…

இஸ்ரேலில் 16 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறும் வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஒரு நபர், 30 பேர் அந்தப் பெண்ணுடன்…

கண்டி – குருணாகல் பிரதான வீதியின் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார்…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்படாமை தற்போது…

“விக்னேஸ்வரனின் உரை இனவெறியானது. எதிர்காலத்திலும் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என நம்புகிறேன். அப்போது கவனித்துக் கொள்வோம்” என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு சுயநிர்ணய…