Day: August 25, 2020

240 கோடி இந்திய ரூபா இன்சூரன்ஸ் பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி  கொலை செய்யப்பட்டார் எனவும அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை எனவும  ரசிகர்கள்  சிலர்…

இலங்கையில் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்ற கருத்து தொடர்பாக விவாதிக்க வருமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற…

ஓட்டப்பந்தயத்தில் எப்படி யுசேன் போல்ட்டோ, அது போன்று கணிதத்தில் நீலகந்த பானு பிரகாஷ் எனலாம். மனதில் வேகமாக கணக்கு போடுபவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை…

வீடு திருத்த வேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுன்னாகம், அம்பனைப் பகுதியில் இன்று பிற்பகல்…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார் என அவரது மகன் சரண் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று மாலையில்…

கொரோனா வைரஸ் “ஏதாவதொரு வடிவத்தில் எப்போதும்” உலகில் தொடர்ந்து இருக்கும் என்று பிரிட்டன் அரசின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் (Sage) தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கால…

நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர்…

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும்,…

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம்…

இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு சிறுவர் இலங்கையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறுவன் ஒருவனுக்கு போதைப்பொருளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நடன ஆசிரியர்…

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் கருப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் பொலிஸ் சரமாரியாக சுட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கெனாஷா நகரில் நேற்று உள்ளூர் பிரச்சனை தொடர்பாக…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த…

வனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி…

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் நால்வரை ஜனாதிபதி கோட்டாபய…

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் நேற்று (24) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த…

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர்…

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் அவரது சகோதரி கிம் யோ ஜோங் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான…

பெலாரஸில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ தானே துப்பாக்கி ஏந்திய நிலையில் காணப்பட்ட வீடியோவொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி லூக்காஷென்கோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் துப்பாக்கியுடன்…

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த…

இந்தியாவின் டெல்லியில், 52 வயதான ஒரு பெண் ஒருவருக்கு  உலகின் மிகப்பெரிய கருப்பைக் கட்டியை  வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவின் டெல்லியில் உள்ள…

மும்பையில் வசித்து வரும் 41 வயதான பங்கஜ் பவ்னானி, சுமார் ஒரு வருடம் முன்பு வரை நன்றாகவே வாழ்ந்து வந்தார். கார்ப்பரேட் உலகில் நல்ல சம்பளத்துடன் வேலை;…