உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு,…
Day: August 26, 2020
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம்…
லொக்டவுன் காரணமாக கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வந்த அமலா பால், லாக்டவுன் தளர்வு காரணமாக சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டார். ஆண் நண்பர்கள், உறவினர்களுடன் சந்தோஷமாக…
இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்டவிரோதமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாகவுள்ளதாக அந்தப்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக…
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் அலுவலவத்த பகுதியில் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டிற்கு…
நடிகர் பிரபுவுக்கு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். விஜயராமயில்…
1998 முதல் 2009 வரை இலங்கையில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் குறித்து இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில்…
எதிர்வரும் மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.…
இலங்கையில் பண்டாரநாயகாவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும் முப்பது வருடப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற…