Month: September 2020

கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகளை அதிகமாக பாதிக்காமல் இருப்பதற்கு  தாய்ப்பால் உதவக்கூடும், என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படாவிட்டாலும் கூட, தாயின்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனா திபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு எதிராகக் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து…

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவே முன்வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள்…

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும்…

உலக சுகாதார நிறுவனம் தனது உதவிப் பணியாளர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதாக உறுதி கொடுத்துள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசில் இபோலா பரவிய சமயத்தில் அங்கு பணியாற்றிய…

ஆவணமொன்றை வழங்குவதற்காக, பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சத்தில், முதலில் முத்தம் கேட்ட, கிராம சேகவர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமே அப்பகுதிக்குப் பொறுப்பான கிராமசேகவர்,…

கணவரைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை கோவை போலீஸார் கைதசெய்தனர். கோவை, வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியைச் சேர்ந்தவர் ஃபிராங்க்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர் பீளமேடு…

அர்மீனியா மற்றும் அசர்பைஜான்  (Armenia-Azerbaijan) நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அர்மீனியா உத்தரவிட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அர்மீனியா…

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக்…

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் லீக்காகி இருக்கிறது. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது…

காணாமல் போன நிலையில் தேடப்பட்ட வந்த பாடசாலை மாணவி நானுஓயா – டெஸ்போட் ஆற்றிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். நானுஓயா பிரதேசத்தில் உள்ள…

16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என …

காதலை ஏற்க மறுத்த மகள் மற்றும் தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் இன்று…

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான…

இலங்கையில் பசுவதை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய…

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும்…

விசுவாசம்… விசுவாசம்… என்று பேசுகிறீர்களே, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே? என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சியின்…

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட…

மெக்ஸிக்கோவின் நவோலெடோ பிரதேசத்தில் முதலை மீது அமர்ந்தவாறு நபரொருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்லும் வீடியோ ஒன்று சமூவலைத்தளங்களில் வைரலாகி வரும் அதேவேளை, விலங்கு ஆர்வலர்கள் மத்தியில்…

சண்டிகர்: மச்சினிச்சி, மாமியார், மனைவி.. 3 பேரையும் கொன்று, அந்த 3 பேரின் சடலங்களுடன் உடலுறவு வைத்திருக்கிறது வெறிப்பிடித்த ஒரு மிருகம்! ஹரியானாவில் சோனாபெட் மாவட்டத்தில்…

போபால்: மத்திய பிரதேசத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ்காரர் ஒருவர் கள்ளக்காதல் விவகாரத்தை எதிர்த்த தனது மனைவியை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில்…

பனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது. பனை வளர்ந்து…

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது 7ம் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். தமிழக சட்டசபையின்…

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.…

“மேலும் சில மாதங்கள் கீழடி யில் அகழாய்வு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். மழைக்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கலாம்” என்றனர்.…

பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி…

ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர நடமாட்டத்தை தடுப்பதற்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திரமாக நடமாடுவதை தடுப்பது தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில், சுதந்திர…

சச்சின் தெண்டுல்கர் மகள் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சுப்மான்கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா. இவரும்…

திருத்தணியில் மகள் காதலருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால், அவமானம் தாங்க முடியாமல் அவரது தாயார் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம்…

மறைந்த பாடகர் எஸ்.பி.பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த போது இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்டாராம். இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக…