ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஹரின் பெர்னான்டோவின் தந்தைக்கு முதல் நாளே தெரியவந்தது எப்படி?

    AdminBy AdminSeptember 18, 2020No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல் நாளான ஏப்ரல் 20 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி அதிகாரி ஒருவர் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தந்தைக்கு தொலைபேசியில் அறிவித்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், தொலைபேசி உரையாடல் தொடர்பான சாட்சியம் முன்வைக்கப்பட்டது.

    தனது தந்தை முன்கூட்டியே தகவல் அறிந்தது பற்றி தான் அவரிடம் வினவியதாகவும் அதற்கு “உன்னை விடபல விடயங்கள் எனக்குத் தெரியும்” என தந்தை தெரிவித்ததாக ஹரீன் பெர்னாண்டோ ஆணைக்கு ழுவில் சாட்சியமளித்தார்.

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹரீன் பெர்னாண்டோ முதன்முறையாக சாட்சியளித்தார்.

    குறுக்கு விசாரணையின் போது பதிலளித்த அவர், முதலாவது தாக்குதல் நடைபெற்ற போது எனது சகோதரி தொலைபேசியில் கதைத்தார்.

    நாம் ஆலயத்திற்கு செல்ல இருந்தோம். கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கும் செல்ல இருந்தோம். தந்தை இரவு தொலைபேசியில் அழைத்து அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக என்னிடம் தெரிவித்தார்.

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நான் பதுளையில் இருந்தேன்.பிரதமருடன் தொலைபேசியில் உரையாடியதையடுத்து ஹெலிகொப்டரில் கொழும்பு வந்தேன்.

    அப்பொழுது தந்தை தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். தாக்குதல் குறித்து முன்கூட்டி எவ்வாறு அறிந்தீர்கள் என வினவினேன்.

    உன்னை விட பல விடயங்கள் எனக்கு தெரியும் என்று பதிலளித்தார். சி.ஐ.டியினர் முன்கூட்டி தனது தந்தையை அறிவூட்டியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல் நாள் சிஐ.டி அதிகாரி நந்தலால், ஹரீன் பெர்னாண்டோவின் தந்தையுடன் தொலைபேசியில் உரையாடியது தொலைபேசி தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி ஆணைக்குழுவில் அறிவித்தார்.

    தொடர்ந்து சாட்சியளித்த ஹரீன் பெர்னாண்டோ, ஆலயங்களுக்கு செல்ல வேண்டாமென தந்தை ஒரு போதும் எனக்கு கூறவில்லை. சகோதரியிடம் கூறியது பற்றி ஊடக மாநாட்டில் கூறியிருந்தேன்.

    தன்னைப்பற்றி கார்தினல் மெல்கம் ரஞ்சித் கூறிய விடயங்கள் மனதை நோகடிக்கும் வகையில் இருந்தாகவும் தாக்குதலுக்கு முன்னர் அவர் இது பற்றி அறிந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    அதனால் தான் அவர் அத் தினத்தில் ஆராதனை நடத்தாமல் இருந்திருக்கலாம் என்றும் எனவே இதுதொடர்பில் விசேட விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ஹரீன் பெர்னாண்டோவின் உறவுக்கார மாணவர் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முதல் நாள் நடந்த பயிற்சியில் கலந்து கொள்ளாதது பற்றியும் வினவப்பட்டது.

    Post Views: 295

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு 5 நீல இரத்தினக்கற்கள்: ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    February 3, 2023

    நுவரெலியாவில் மகனால் தந்தை படுகொலை

    February 3, 2023

    மரண தண்டனை கைதிக்கு 14 வருடங்களுக்குப் பின் விடுதலை.

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2020
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    • “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version