சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால், அவர்களை பாலியல் வல்லுறவு செய்தால் பிறப்புறுப்பு வெட்டப்படும். எங்கு இது என்று கேட்கிறீர்களா? பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும்…
Day: September 19, 2020
இலங்கையில் வழமையாக நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களை தாண்டி வித்தியாசமான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இலங்கை ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நடத்தியிருந்தார். புத்தளம் – தங்கொட்டுவை பகுதியில் தென்னை…
சென்னை: காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மனைவியின் ஆபாச படத்தையும் பதிவிட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான். அதிர்ச்சியடைந்த மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்தார். உறவினர்கள்…
“சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க…
டி.என்.பாளையம் அருகே பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம்…
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இம்முறை சிறிய மாற்றம் செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்…
“தமிழ் மக்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ தீர்மானிக்க முடியாது. தமிழ் மக்கள்தான் தாங்கள் யாருக்கு அஞ்சலி செலுத்துவதென…
பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாக இருக்கிறது. ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம்…
சந்தனமடு ஆற்றில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு, ஏறாவூர் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தனமடு ஆற்றில் நேற்று (16) பிற்பகல் ஆணின் சடலமொன்று…
தாய்லாந்தின் இந்த பூங்காவில் நீங்கள் குப்பையை விட்டுச் சென்றால் அது உங்களை பின் தொடர்ந்து வரும். பின் தொடரும் என்றால் அது ஏதோ அமானுஷ்யம் அல்ல. அந்த…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடான பாலியல் பகிடிவதை (சைபர் ராகிங்) நடத்தப்பட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்…
தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பப் பெண் ணொருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த ஒரு…
தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுப்பதெனவும், அதற்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத்…