சுவிஸ்லாந்து- லொசானில் உள்ள உலகின் மிகவும் மதிப்புமிக்க விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலைகளில் ஒன்றான École hôtelière de Lausanne (EHL)இல் உள்ள அனைத்து இளங்கலை திட்ட மாணவர்களும்…
Day: September 24, 2020
காணாமல் போன தென் கொரிய மீன்வள அதிகாரியை வட கொரிய படைகள் சுட்டுக் கொன்று உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து பஸ்பமாக்கியதாக தென் கொரியா…
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த…
ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் தன் கணவரை கொன்று உடலை கட்டிலுக்கு அடியில் 28 மணிநேரம் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தானின் சுரு மாவட்டம் சங்கத்தல்…
தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை ஆகுதியாக்கிய தற்கொடைப் போராளி அவர்! ஆயுதப்…
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட்…
கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக, சீனா வைராலஜி நிபுணர் லீ மெங் யான் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று…
பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மற்ற மூன்று சீசன்களை போலவே இதையும் நடிகர்…
எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று பாராளுமன்றத்தில்…
மாத்தறையில் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தரஸ்ய பிரஜை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்துஅவருடன்தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். மத்தல சர்வதேச விமானநிலையத்துக்கு சமீபத்தில் வந்த ரஸ்ய விமானமொன்றின்…
மட்டக்களப்பு – முனைக்காடு, தெற்கு வீட்டுத்திட்டப் பகுதியில், 5 பிள்ளைகளின் தந்தையான இரட்ணசிங்கம் உதயன் (35 வயது) எனும் குடும்பஸ்தர், நேற்று (23) இரவு அடித்துக் கொலை…
கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த உயர்தர மாணவியொருவர், அவரது வீட்டில் இருந்து இன்று (24) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (23)…
திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்துள்ளது. கொரோனா…