Day: October 7, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள அதேவேளையில், பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடைய…

கல்கந்த தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்மைக்கு கொரேனா வைரஸ் காரணமா என கம்பஹா மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யக்கலவை சேர்ந்த 64…

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது தந்தையுடன் தகாத உறவைப் பேணுவதற்காகவும் அவரை திருமணம் செய்வதற்காகவும் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 31 வயதான அமண்டா…

காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான். காதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித…

ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொவிட்19 நோயாளி, கைது செய்யப்பட்டு மீண்டும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயதான மேற்படி நோயாளி நேற்றிரவு ராகமை…

கணவனை இழந்த எல்லா பெண்களையும் மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. கணவனை இழந்துவிட்ட மனைவி அன்றாட வாழ்க்கையில் மிகவும்…

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும்…

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்த மதுரை போலீஸ்காரர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் 20…

யாழ் புங்குடுதீவில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். இன்றும் 385ற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று முன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண்…

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்தை தத்ரூபமாக எடிட் செய்த கரண் ஆச்சார்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கன்னட திரையுலகில் பிரபலமான நடிகரும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின்…

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என கட்சி தலைமை அறிவித்துள்ளது. இன்று காலை அதிமுக தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி…

திவுலுப்பிட்டிய ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவல் ஏற்ப்பட்டது என்பது குறித்து கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கடந்த 25 மற்றும்…

மரண தண்டனை விதிக்கப்பட்ட கஹவத்த பிரதேச சபை உறுப்பினர் வஜிர தர்ஷன டி சில்வா அமர்வுகளில் கலந்துகொள்ளவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியற்றவர் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.…

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 190 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன் மூலம் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின்…

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரப் பிரிவின் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுகாதார அலுவலர் டாக்டர் சந்திகா…

கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண் ஊழியர் நடைமுறையிலுள்ள கொரோனா கொத்தணி பரவலுக்கான மூலம் அல்ல.…

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை  மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.…