இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 70 ஆயிரத்து 824 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 69 இலட்சத்து 3 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 967 பேர் உயிரிழந்துள்ள
Archive


டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது நடுவானில் விமானத்தில் கர்ப்பிணி குழந்தையை பெற்றெடுத்தார். பொதுவாக ஓடும் பஸ், ரெயில், ஆட்டோ, ஆம்புலன்சுகளில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரு

இஸ்ரேலில் செல்லப்பிராணி மலைப்பாம்புடன் (11 அடி) 8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோ சமூகவளைதளங்களில் வைரலாகியது. பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் விஷம் தான். இந்தநிலையில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த

மினுவாங்கொட தொழிற்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 50,000க்கும்; அதிகமான ஆடை தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஆடைதொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தபட்டதாக தோன்றிய

கொரேனா வைரஸ் தொற்று கடந்த வருடம் உலகின் பல பகுதிகளில் பரவியது. நாங்கள்தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிவித்தோம் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. வுகானில் உணவிற்காக விலங்குள் விற்பனை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்ட வீதிவிபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் உரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம இன்று வெள்ளிக்கிழமை (09) பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்செ;சோலை பொலிசார் தெரிவித்தனர்.

சனி, ஞாயிற்றுகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார். அவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை கோரமாகக் கொலை செய்தவ இலங்கைத் தழிழர் சுய நினைவுடனேயே இந்தப் பாதகச் செயலைச் செய்திருக்கின்றார் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதனைவிட, காவல்துறையின் விசாரணைகளின் போது மேலும் பல

வெண்ணப்புவ பகுதியில் இருந்து மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் கட்டிட பணிக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 35 பேர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோ (Aava Murto) என்ற

யாழ். அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...