Day: October 14, 2020

மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 113 நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மினுவாங்கொடையில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

யாழ். இணுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தரின் வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் இன்று மதியம் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர்  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோனா…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ​கொன்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரிஷாட் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள்…

சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய லட்சுமி மேனன், தான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை…

இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் தம்பி உயிருடன் இருந்த அண்ணனை குளிர்பதன பெட்டியில்  வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டியில் அண்ணன்,சற்று மனநிலை பாதித்த தம்பி தங்கை…

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர்  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய…

நீர்கொழும்பு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் அனைவரும் காய்ச்சல் காணரமாக கொழும்பு வைத்தி யசாலைக்கு அனுப்பப்பட்டதாக நீர் கொழும்பு மாநகர…

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவர் 4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். யாழ்.…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார்…