மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த நிலையிலும், ஏனைய 58 பேரும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Archive

இந்த சீசனில் எங்கடா பிக்பாஸ் இன்னும் காதல் மூட்டி விடல என நினச்சேன் இந்தா பத்திக்கிச்சு. இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கேப்பிரில்லாவுக்கும் – பாலாவுக்கு நூல் விட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக்பாஸ். அதிலும், யாரோ யாருக்குள் இங்கு யாரோ… என

தெலுங்கானாவில் பாலியல் பலாத்கார முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் முதலாளியின் மகன் தீ வைத்து, எரித்ததில் 27 நாட்களுக்கு பின் சிறுமி உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வீட்டு பணியாளாக 13 வயது சிறுமி வேலை செய்து

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு

சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சரவணன் (70). இவர்களின்

கனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது! உயர் வாழ்க்கைத் தரங்கள், ஏராளமான தொழில் வாய்ப்புகள், அழகான நிலப்பரப்புகள். ஒவ்வொரு வகையிலும், கனடா வெளிநாட்டில் சிறந்த வாய்ப்புகளை விரும்புபவர்களின் கனவுநிலையாகும். கனடா, அங்கு குடியேறியவர்களை மனதார வரவேற்கிறது, மேலும் அவர்களுக்கு சிறந்த

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தண்ணீரில் ஒருவர் முதலைகளுடன் மேற்கொண்ட விளையாட்டு, விபரீதத்தில் முடிவடைந்தது. நீர் நிலை ஒன்றில் மீன்பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மர கட்டுமானத்தில் தொங்கியப் படி ஒருவர், இரு முதலைகளுடன் தண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக ஒரு முதலை அவரின்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டது. ரிஷாத்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்று(15) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின்

புதிய COVID-19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று கையெழுத்திட்டார். புதிய கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுள் தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...