யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபர் நெல்லியடி பகுதியை பிறப்ப்பிடமாகவும் தற்போது திருமணமாகி அரியாலை நாவலடி பகுதியில் வசித்து
Archive

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலையில்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...